இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் ஜயரட்னவை சந்தித்துள்ளார்
Read Time:47 Second
இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ அசோக் கே.காந்தா பிரதமர் டி.எம்.ஜயரட்னவை கௌரவிக்கும் பொருட்டு இன்று அவரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நெருங்கிய தொடர்பு பற்றிக் குறிப்பிட்ட இந்திய தூதுவர் இரு நாடுகளுக்குமான இந்த நட்பை மேலும் வலுவாக்குவதற்கான வழிவகைகள் பற்றியும் பிரதமருடன் கருத்து பரிமாறியுள்ளார் இருநாடுகளுக்கும் இடையிலான வேறு பல தொடர்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
Average Rating