எதிர்கட்சி தலைவர் -சஜித் பிரேமதாஸ சந்திப்பு

Read Time:1 Minute, 4 Second

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வருமான சஜித் பிரேமதாஸவுடன் விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளில் எதிர்வரும் வாரங்களில் பாரிய மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். அதன் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பு இன்றுமாலை இடம்பெற்றதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி இராஜினாமா செய்வேன் -மேர்வின் சில்வா
Next post விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிப்பு