சுவிஸில் மீண்டும் ஏமாற்றுப் பேர்வழி சுரேஸ்.. தமிழ் தேச மக்களே உசார்!! (வீடியோ)

Read Time:1 Minute, 40 Second

தனது ஊர் மக்களுக்கு உதவப் போவதாக கூறிக்கொண்டு ஓர் அமைப்பைத் தொடங்கி சுவிஸ்வாழ் மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் கோயில்” என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை. தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு (சிடி) மூலம் வெளியிட்டு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த இந்த சுரேஸ் தற்போது எமது தேசியத் தலைவரையும், தேசியத்தையும் காட்டி பிழைப்பு நடாத்த புறப்பட்டுள்ளார். மக்களே உசார்!!! “நாடு கடந்த தமிழீழம்” எனும் பெயரில் புலியாதரவாளர்களையும் ஏமாற்றிப் பிழைக்க முனைகிறார் இந்த சுரேஸ்.. தேசமக்களே உசார்!!
-தேசியத்தலைவரின் உண்மையான விசுவாசிகள்!!
நன்றி.. இலக்கு இணையம்!!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்
Next post பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்