யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் விதவைகள்..!

Read Time:54 Second

யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதுடன் இவர்களில் 25 ஆயிரம் பேர் 25 வயதுக்கும் குறைவான பெண்கள் என தெரியவருகிறது. இந்த 25 ஆயிரம் பெண்களில் 12 ஆயிரம் பெண்களுக்கு குறைந்தது தலா மூன்று பிள்ளைகளோ அதற்கு மேலதிகமாகவே இருக்கலாம் என சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு சிறுவர்கள் மற்றும் பெண்களின் உளநல அபிவிருத்தியை ஏற்படுத்துவது குறித்து முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ்சேவை ஆரம்பம்..
Next post நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?