யாழ் பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ்சேவை ஆரம்பம்..

Read Time:1 Minute, 38 Second

யாழ் பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்தறை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் மு.குலவால் செல்வம் தெரிவித்தார் பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்குமான பஸ்சேவை இன்றுமுதல் தினமும் காலை 7.00மணிக்கு இடம்பெறும் இதற்கென இரண்டு புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார் இதேவேளை அம்பாறைக்கும் தம்புள்ளைக்கு இடையிலான புதிய பஸ்சேவை ஒன்றை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி இந்த புதிய பஸ்சேவையும் இன்றுமுதல் அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தம்புள்ள டிப்போ முகாமையாளர் நு.மு.சரத் தெரிவித்துள்ளார் தம்புள்ளையில் இருந்து காலை 6.00மணிக்கு புறப்படும் இந்த பஸ் அம்பாறையில் இருந்து 2.30மணியளவில் மீண்டும் தம்புள்ளை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் சுமைகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது – ஜே.வி.பி தனது மேதினச் செய்தியில்..!
Next post யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் விதவைகள்..!