கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் குறைவடைந்துள்ளது
Read Time:1 Minute, 12 Second
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற 30வருடகாலப்பகுதியில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றன யுத்தம் ஆரம்பிக்கப்படும் முன்னர் 50.1 வீதமாக காணப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 47.6ஆக வீழ்ச்சியடைந்து காணப்பட்டுள்ளது கடந்த 30வருடங்களில் சனத்தொகை எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கையானது 49.9 முதல் 52.4 வீதமாக அதிகரித்துள்ளது அத்துடன் கடந்த 30வருட காலப்பகுதியில் எழுதப்படிக்கத்தெரிந்த பெண்களின் எண்ணிக்கையானது 18வீதமாக அதிகரித்துள்ளதுடன் இதில் ஆண்கள் 8வீத வளர்ச்சியை கொண்டுள்ளனர் என அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating