சாவகச்சேரி வர்த்தகர் மகன் படுகொலை, சந்தேகநபர் கைது
Read Time:36 Second
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான மாணவன் திருச்செல்வம் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினரான சாள்ஸ் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. சம்பந்தப்பட்டவர் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
Average Rating