சாவகச்சேரி வர்த்தகர் மகன் படுகொலை, சந்தேகநபர் கைது

Read Time:36 Second

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான மாணவன் திருச்செல்வம் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினரான சாள்ஸ் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. சம்பந்தப்பட்டவர் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லியடியில் ஸ்ரூடியோ திறக்கவிருந்தவர் படுகொலை
Next post சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)