ஆறொன்றில் இருந்து கைகுழந்தையொன்றின் சடலம் மீட்பு
Read Time:43 Second
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் ஆற்றில் இருந்து கைக் குழந்தையொன்றின் சடலத்தை கிளிநொச்சி காவல்துறை நேற்று முன்தினம் மீட்டுள்ளனர் பிறந்த இரண்டு நாட்களாக இந்த குழந்தையில் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட நீதவான் எஸ்.சிவகுமாரன் மரண விசாரணைகளை நடத்தியுள்ளனர் இதேவேளை குழந்தையின் உறவினர்களை கண்டறிவதற்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating