2010ம் ஆண்டுக்கான வரவு செலவூத்திட்டம் அடுத்தமாதம் பாராளுன்றத்தில் சமர்ப்பிப்பு

Read Time:59 Second

2010ம் ஆண்டுக்கான வரவு செலவூத்திட்டம் அடுத்தமாதம் பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பில் மூன்று திருத்தங்கள் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பில் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முன்வைக்கப்படவூள்ள வரவு செலவூத்திட்ட யோசனைகள் இவ்வருட இறுதிவரைக்கும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுஷ பெல்பிட்டவுக்கு பிரியாவிடை
Next post தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா