நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கைத் தூதரகங்களின்; புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்..
Read Time:54 Second
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிராக இலங்கை தூதரகங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் ஆயுதப்படைகளில் புலனாய்வுப் பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating