விமானம் மூலம் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் திட்டம்

Read Time:1 Minute, 7 Second

அரசாங்கம் விமானம் மூலம் மருந்துப்பொருட்களை கொண்டுசெல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிலிருந்து உடனடியாக மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது விமானப்படை விமானங்களை பயன்படுத்தி உடனடியாக மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு தருவிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் மருந்துப் பொருட்கள் இலங்கை மக்களுக்கு தருவிக்கப்படும் எனவும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிதிமோசடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மறுத்துள்ளார்
Next post யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோ கைது