இனப்படுகொலையை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை -சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்

Read Time:1 Minute, 6 Second

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வரவேற்றபோதிலும் இனங்களுக்கு எதிரான படுகொலையை தாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை என ஐக்கிய தேரிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் இந்தநாட்டில் அனைத்து இனங்களுக்கும் அவரவர்களுக்கு உரிய பங்கு சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படக்கூடிய பஞ்சாயத்து முறையான தீர்வை தான் விரும்புவதாகவும் எனினும் வேறு எந்தப்பெயர்களைக்கொண்டும் தாம் அழைக்கவிரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
Next post இனி மாலையில் பாராளுமன்றம் கூடவுள்ளது..