சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20இலங்கையர்களும் விடுதலை
Read Time:33 Second
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பேர்மூடா கப்பலுக்கு பணம் கொடுத்ததால் கப்பலையும் கப்பலிலிருந்தவர்களையும் கடற் கொள்ளையர்கள் விடுதலை செய்துள்ளனர். இக்கப்பலில் இருந்த 20 இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இக்கப்பல் சோமலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது.
Average Rating