சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20இலங்கையர்களும் விடுதலை

Read Time:33 Second

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பேர்மூடா கப்பலுக்கு பணம் கொடுத்ததால் கப்பலையும் கப்பலிலிருந்தவர்களையும் கடற் கொள்ளையர்கள் விடுதலை செய்துள்ளனர். இக்கப்பலில் இருந்த 20 இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இக்கப்பல் சோமலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வதி அம்மாளை அரசுகள் இப்படி வேதனைப்படுத்தலாமா?- விஜயகாந்த்
Next post திறந்த மனதுடன் பணியாற்றுவதே தனதுநோக்கம் -ஊடக அமைச்சர்