தீவிரவாதிகள் தாக்கி 3 பேர் சாவு
Read Time:51 Second
இராக் தலைநகர் பாக்தாதில் புதன்கிழமை நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் கிழக்குப் பகுதியில் போலீஸôர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 போலீஸ் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 2 போலீஸôர் காயமடைந்தனர்.
பாக்தாத் அருகிலுள்ள அல் பலதியாத் பகுதியில் ஒரு வீட்டின் மேல் நடந்த பீரங்கித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.