தீவிரவாதிகள் தாக்கி 3 பேர் சாவு

Read Time:51 Second

Irak.jpg இராக் தலைநகர் பாக்தாதில் புதன்கிழமை நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் கிழக்குப் பகுதியில் போலீஸôர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 போலீஸ் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 2 போலீஸôர் காயமடைந்தனர்.

பாக்தாத் அருகிலுள்ள அல் பலதியாத் பகுதியில் ஒரு வீட்டின் மேல் நடந்த பீரங்கித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன்னார் வங்காலையில் கிளமோர்தாக்குதல் மூன்று இராணுவம் பலி
Next post பொம்மை எலும்புக்கூட்டை தேடியவர்கள் நிஜ சடலத்தைக் கண்டுபிடித்தனர்