தாய்லாந்தில் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு..!

Read Time:50 Second

தாய்லாந்து குருந்தன்புரி என்னுமிடத்தில் அமைந்துள்ள குருந்தன் மென்சன் வளாகத்தில் புளொட்டின் 21வது வீரமக்கள் தினம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணியளவில் நினைவுகூரப்பட்டது. மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இதன்போது இடம்பெற்றன. திரு.ராம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ்), ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா), ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 21வது வீரமக்களின் நினைவாக நினைவு வீடியோ பாடல் தாய்லாந்து தோழர்கள்..!
Next post போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை..!