மீண்டும் புதைகுழியில் இருந்து சடலங்கள்

Read Time:1 Minute, 15 Second

jaffana-map.gifநேற்று முன்தினம் 06-06-2006 அன்று சடலம் ஒன்று கோப்பாய் கைதடிக்கு இடையில் உள்ள பாலத்துக்கு அருகில் பற்றையில் இருந்து மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டது தெரிந்ததே. கோப்பாய் மத்தியைச் சேர்ந்த வைதீஸ்ரன் வெங்கட கிருஷ்ண சர்மா (50) என்பNது தெரிந்ததே. இதேவேளை நேற்று(07-06-2006) தொடர்ந்து நடந்த தேடுதலில் மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அச்சடலம் கோப்பாயைச் சேர்ந்த விஸ்வலிங்கம் பரணீதரன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதவிர இன்று(08-06-2006) தொடர்ந்து நடந்த அகழ்வில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியில் இன்று (08-06-2006) மாலை 7.15 மணியளவில் இராணுவ காவரலண் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு வீச்சில் ஒரு இராணுவ வீரர் காயம் அடைந்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப் புலிகளிடம் மூக்குடைபட்ட வெள்ளைப் புலிகளான நோர்வே
Next post சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர் மட்டத்திலான பேச்சுக்கே தாம் தயாரென புலிகள் தெரிவிப்பு