இங்கிலாந்தில் 50வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்கள் அதிகம்..!

Read Time:1 Minute, 20 Second

குழந்தை பெறுவதற்கு வயது தடை ஏதும் இல்லை என இங்கிலாந்து பெண்கள் நிருபித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஸ்டேடன் ஐலேண்ட் பல்கலை கழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது : இங்கிலாந்தில் கடந்த ஆண்டு குழந்தை பெற்ற பெணகளில் 100க்கும் மேற்பட்டோர் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களாக உள்ளனர்.அதேபோல் கடந்த 2008ம் ஆண்டில் இதன் சதவீதம் 55 ஆகும். 2009-ம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த ஒருலட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சொந்தமானது. என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.அதே சமயம் மூன்றில் இரண்டு ஆண்களின் வயது அதிக பட்சம் 30 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இளம் பெண்கள் தானமாக தரும் கரு முட்டையை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பிறப்பு என்பது எளிதாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்..!
Next post பொய் பேசும் குழந்தைகள் அறிவாளிகளாகும்..!