பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 7ஆம் திகதி மூடப்படும்..

Read Time:27 Second

அரச, அரசசார்பற்ற சகல பாடசாலைகளும் இவ்வாண்டில் 3 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2013 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2 ம் திகதி புதன்கிழமை திறக்கப்படவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாங்காக்கில் துப்பாக்கி படப்பிடிப்பு
Next post மாத்தளையில் 24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!