மாத்தளையில் 24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

Read Time:46 Second

மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து  24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எலும்புக்கூடுகள் குறித்து மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார். கட்டடம் ஒன்றை அமைக்கவென மாத்தளை வைத்தியசாலைக்கு முன்னால் கடந்த 23ம் திகதி நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 7ஆம் திகதி மூடப்படும்..
Next post காரில் இருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி புடவையை கவர வந்த கயவர்!