முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க நடவடிக்கை
Read Time:1 Minute, 1 Second
புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் தமது குடும்பத்தாருடன் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என புனர்வாழ்வூ ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வெலிகந்த கந்தக்காடு புனர்வாழ்வூ நிலையத்தில் புனர்வாழ்வழிக்கப்படுவதாகவூ; அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவூடன் அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating