பணம் இன்றி இழுத்து மூடபட்ட “தமிழீழ நாடு கடந்த” அரசின் ஊடக சேவை
Read Time:45 Second
தமிழ் மக்களின் விடியலுக்காக உருவான தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் மக்களின் விடியலுக்காக உழைத்து வருகிறது. அதன் ஒருவழியாக உருவாக்க பட்ட அவர்களின் நாதம் ஊடக இணைய சேவை பணம் கட்ட வழியின்றி தற்போது இழுத்து மூடபட்டுள்ளது. தமிழீழ அரசின் நிதி அமைச்சர் இதற்கான பணத்தினை வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது குறித்த அரசுக்குள இடம்பெறும் உள்ளக முரண்பாடுகளின் புகைச்சலே இதற்க்கு காரணம் என தெரிவிக்கபடுகின்றது.
Average Rating