டெல்லி பலாத்காரத்திற்கு எதிராக பிகினி உடையில் 2 மாடல்கள் நூதனப் போராட்டம்

Read Time:1 Minute, 0 Second


மும்பையைச் சேர்ந்த இரண்டு மாடல் அழகிகள் நூதனமான முறையில் டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இந்த இரண்டு மாடல் அழகிகளும் அரை நிர்வாண நிலையில் போஸ் கொடுத்து பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து குரல் கொடுத்துள்ளனர். டாப்லெஸ்ஸாகவும், உடலின் பல பாகங்கள் தெரியும் வகையிலும் இவர்கள் கொடுத்துள்ள போஸ்கள் சர்ச்சையைக் கிளப்புவதாக அமைந்துள்ளது.
டாப்லெஸ் போட்டோஷூட்
இரு மாடல் அழகிகளும் 2 புகைப்படங்களில் டாப்லெஸ் போஸில் காணப்படுகின்றனர். அதாவது முதுகை கேமராவுக்குக் காட்டியபடி இவர்கள் காட்சி அளிக்கின்றனர்.




Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மதுபோதையில் மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி
Next post தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு