யாழில் மக்கள் விரட்டியதால் கிணற்றில் விழுந்த காதலர்கள்

Read Time:1 Minute, 51 Second

ANI.kiss.2
இரு காதலர்கள் தாம் சந்திக்கும் வழமையான இடத்தில் ஒதுங்கி நின்று தாம் கொஞ்சி கொஞ்சி ஊடல் ஆடி பேசிக் கொண்டிருந்தனர் ஒருவர் அரவணைப்பில் ஒருவர் மெய் மறந்திருக்க இதனை கவனித்து வந்த குசும்புகாரர்கள் இவர்களை மடக்கி பிடிக்க திட்டமிட்டனர் அதன்படி இவர்கள் வழமை போல தமது ருமாண்டிக்கில் ஈடுபடவும் அதனை கவனித்து கொண்டிருந்தவர்கள் சத்தம் இட்டவாறு துரத்தி சென்றுள்ளனர் ஆளை விட்டால் போதுமடா சாமி என்று மிதிவண்டியில் அரைகுறை கோலத்துடன் ஓடியுள்ளனர். இவர்கள் பதட்டத்தில் ஓடிய மிதிவண்டி முன்னாள் இருந்த கட்டில்லாத தோட்ட கிணற்றுக்குள் அப்படியே விழுந்து விட்டனர் விழுந்தவர்கள் நீரில் தத்தளித்து கொண்டிருக்க துரத்தி சென்றவர்கள் நீரில் குதித்து முடியை பிடித்து இழுத்து மேலே கொண்டு வந்தனர்
அரைமணி நேர போராட்டத்தின் பின்னர் இருவரும் விழி திறந்தனர் அப்படியே ஒருவரை ஒருவர் கட்டி பிடிச்சு அழுது தீர்த்தனர். நன்றி என சொல்லிவிட்டு அந்த ஈர உடையுடனே கிளம்பி விட்டனர். துரத்தி சென்றவர்கள் தாம் செய் செய்த குசும்பு வேலையினால் இரு உயிர் பலி போயிருக்குமே என வருந்தியவாறு சென்றனர். இந்த சம்பவம் கடந்த வாரம் வடமராட்சி உடுபிட்டியில் நடந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கைச்சாத்து
Next post வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ்சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்!