யாழில் ஆமை இறைச்சிக்கு ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி!

Read Time:49 Second

Jaffna_searoutes
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் இறைச்சிக்காக கடல் ஆமைகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை யாழ். முகாம் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இறைச்சிக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கிராம் எடையுடைய கடல் ஆமைகள் இரண்டு அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சாதித்தது இலங்கை அணி
Next post பிரேசிலில் பிக் ஷோ நிகழ்ச்ச்க்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அரைநிர்வாண போரட்டத்தால் பரபரப்பு!!