புதிய பிரதம நீதியரசர் கடமைகளை பொறுப்பேற்பு
Read Time:39 Second
புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மொஹான் பீரிஸ், தனது கடமைகளை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் அலரி மாளிகையில் வைத்து இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating