“செஞ்சோலை” சிறுவர் இல்லத்தை KP திறந்து வைத்தார்

Read Time:48 Second

ltte.kp2_CI
செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். ஞயிற்றுக்கிழமை (20.01.23) இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் 1993ம் ஆண்டு செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டு 2009ம் ஆண்டு வரை அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ltte.kp2_CI
ltte.Kp1_ci

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் பணத்தை உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன்: பில்கேட்ஸ்
Next post லண்டன் தெருக்களை அலங்கரித்த நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகள்! (PHOTOS)