அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்

Read Time:1 Minute, 4 Second

Slk.G.l.peeris
வெளியூறவூகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் குழு இன்று இந்தியாவூக்கு விஜயம் மேற்கொள்ளவூள்ளது. நாளை நடைபெறவூள்ள இந்திய இலங்கை கூட்டுக் ஆணைக்குழுவின் மாநாட்டில் பங்கேற்கவே அவர்கள் அங்கு செல்கின்றனர். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவூக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மன் குர்சித்தையூம் சந்திக்கவூள்ளார். இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வூ செய்யப்படவூள்ளது. இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை, எதிர்வரும் புதன்கிழமை ஜீ.எல்.பீரிஸ் சந்திக்கவூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி
Next post புற்றுநோயால் பாதிக்கபட்ட கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அன்பு மனைவி!!!