புற்றுநோயால் பாதிக்கபட்ட கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அன்பு மனைவி!!!

Read Time:58 Second

ani.bah.girl17
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சேத்னா நகரில் வசித்து வந்தவர் சசிகாந்த் பாலகிருஷ்ண மார்க்கண்டேயா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி பெயர் சந்தியா. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சந்தியா, கணவன் என்றும் பாராமல் சசிகாந்த் தலையில் கிரிக்கெட் மட்டையால் பலமாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாவைக் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்
Next post மீண்டும் பிளவா? ஐதேக பிரதித் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு