சைக்கிள்களுக்கு கண்ணாடி பொருத்த வலியூறுத்தல்
Read Time:45 Second
கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மைக்காலமாக சைக்கிளோட்டிகள் பலர் விபத்துக்களில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 1957ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் சைக்கிள்களுக்கும் கண்ணாடி கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating