ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி நன்கொடை
Read Time:36 Second
சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திருகோணமலை மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியூள்ளார். இது தொடர்பிலான நிகழ்வூ இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவூ தெரிவித்துள்ளது.
Average Rating