மிஹிந்தலைப் பகுதியில் ரவைகள் மீட்பு

Read Time:49 Second

LTTE-dead-bodies_3
அநுராதபுரம் மிஹிந்தலை மஹகந்தராவ வாவி பகுதியிலிருந்து ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன. மஹகந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் – திருமலை பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கு அருகிலிருந்தே இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜு ரவைகள் 1854 மற்றும் ரி-56 ரவைகள் 762 இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எம்.பி.எம்.ஜு ரவைகள் விமானங்கைள சுட்டுவீழ்த்தவூம் தூர இடங்களை இலக்கு வைப்பதற்கும் பயன்படுத்தக்கூடியது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி நன்கொடை
Next post பிரபாவை திருமணம் செய்த போது மதிவதனி மூன்று மாத கர்ப்பம்!