முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Read Time:1 Minute, 8 Second
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவூக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த புதனன்று புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸஷுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள நிலையிலேயே சந்திரிக்காவூடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. சந்திரிகாவூடனான சந்திப்பின் போது, பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating