இலங்கை இந்திய உறவூ வலுப்பட்டு வருகிறது -அசோக் கே காந்தா
Read Time:59 Second
இலங்கைக்கும் இந்தியாவூக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவைப்பாடு உள்ளதாகஇ இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 64வது குடியரசுதின நிகழ்வூகள் நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குற்பிட்டுள்ளார். இருநாட்டுக்கும் இடையிலான உறவூ மேலும் வலுப்பட்டு வருவதாகவூம் இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக் காட்டியூள்ளார். இந்தியாவூம் இலங்கையூம் பொது வராலாற்றுக்கு உரிமை கொண்டுள்ளதாகவூம் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Average Rating