காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவி

Read Time:58 Second

jaf.thulasika
எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22) என்ற மாணவி காதல் தோல்வியால் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சித்த வேளையில் கடுதையான எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
jaf.thulasika

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு
Next post முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி ஓய்வூதியம் இழந்தார்