தனியார் பஸ்களில் நாளைமுதல் பிச்சையெடுக்க முடியாது
Read Time:44 Second
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதிமுதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். பஸ்லில் பிரயாணம் செய்யூம் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவூம், அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவூம் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating