பரிந்துரைகளை அமுல்ப்படுத்த விருப்பம் -அமைச்சர் பீரிஸ்

Read Time:1 Minute, 5 Second

Slk.G.l.peeris001நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கே அதிகளவூ அக்கறையூள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளை விடவூம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் இலங்கையூடன் கபடமற்ற உறவைப் பேணினால்இ சகல துறைகளிலும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியூறுத்தியூள்ளார். மேலும் மனித உரிமைகள் அல்லது வேறும் விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரேவிதமாக அமைய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக் காட்டியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூத்தகுற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இல்லையென குற்றச்சாட்டு
Next post அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி