மாத்தறை கொழும்பு ரயிலில் மோதி ஒருவர் பலி
Read Time:48 Second
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சாகரிக்கா ரயிலில் மோதி ஒருவர் மரணமாகியூள்ளார். களுத்துறை தெற்கு களுத்துறை வித்தியாலயத்திற்கு அருகில் நேற்றிரவூ இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற 49வயதுடைய சட்டத்தரணியான அஜித் சேனாதீர ஆவார். களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating