வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் புத்தளத்தில் கைது
Read Time:54 Second
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23340 சிகரெட் தொகையூடன் இரு சந்தேகநபர்களை புத்தளம் வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். புத்தளம் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து நேற்றுமாலை குழி 200, கஞ்சா கலந்த போதை தூள் 46 பைக்கட் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைபொருட்கள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரி யவந்துள்ளது.
Average Rating