குருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது
Read Time:48 Second
குருநாகல், மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் போலி கச்சேரி நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவூச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து வந்துள்ளார். கை துசெய்யப்பட்டவர் 62வயதுடையவர். கைது செய்யூம்போது இவரிடமிருந்த அரச அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகள், அரச ஆவணங்கள் மற்றும் பிரதி எடுக்கும் இயந்திரம் ஒன்றும் குருணாகல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Average Rating