குருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது

Read Time:48 Second

arrest-003குருநாகல், மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் போலி கச்சேரி நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவூச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து வந்துள்ளார். கை துசெய்யப்பட்டவர் 62வயதுடையவர். கைது செய்யூம்போது இவரிடமிருந்த அரச அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகள், அரச ஆவணங்கள் மற்றும் பிரதி எடுக்கும் இயந்திரம் ஒன்றும் குருணாகல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை
Next post அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டம்