குயின் எலிசபெத்2 கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது

Read Time:48 Second

kappal.elizebethqueenஉலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான குயின் எலிசபெத்2 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்றுகாலை இலங்கை வந்த இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 600 பயணிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஒன்று இவ்வாறு இலங்கை வருவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையேஇ குயின் எலிசபெத் 2 என்ற இந்த கப்பல் இன்று மாலை மீண்டும் இலங்கையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழன்..
Next post ஒலுவில் கடற்பரப்பில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களை தடுப்பு முகாமில்