குயின் எலிசபெத்2 கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது
Read Time:48 Second
உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான குயின் எலிசபெத்2 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்றுகாலை இலங்கை வந்த இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 600 பயணிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஒன்று இவ்வாறு இலங்கை வருவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையேஇ குயின் எலிசபெத் 2 என்ற இந்த கப்பல் இன்று மாலை மீண்டும் இலங்கையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating