சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது
Read Time:43 Second
சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating