சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது

Read Time:43 Second

arrest.handcuffsசட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன்.. (PHOTOS)
Next post ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்