3மாணவிகள் மற்றும் 1மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை!

Read Time:57 Second

ANI.a5கிரான்பாஸ் பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் நபர் ஒருவர், 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட அதிபர், 3 வயது நிரம்பிய மற்றும் 9 வயது நிரம்பிய மாணவிகளோடு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். போதாக்குறைக்கு அங்கே பயிலும் மாணவன் ஒருவனையும் வல்லுறவுக்குள் ஈடுபடுத்தியுள்ளார். இத் தகவல் வெளியானதை அடுத்து இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 2 சரீரப் பிணையிலும், 2 லட்சம் ரொக்கப் பணத்தையும் கட்டி குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் தற்போது வெளியே வந்துவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவூக்கு உதவியதாக சந்திரிகாவின் அரசுமீது குற்றச்சாட்டு
Next post மட்டக்களப்பு மாணவன் உலகசாதனை! இலங்கையை ஒரு கணம் வியக்க வைத்தது!