உணர்வூகளுக்கு இந்தியா மதிப்பளிக்கும் -மனீஸ் திவாரி
Read Time:1 Minute, 11 Second
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவூம் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசு கவனம் செலுத்தியே வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவூம் செய்யவில்லை என குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி. தேரிவித்துளாளர். இலங்கை தமிழர் விடயத்தில் தமிழகத்தின் உணர்வூகளை இந்திய அரசு உணர்கிறது. அதுமட்டுமின்றி உணர்வூகளுக்கு இந்திய மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டியது தார்மீக கடமையாகும். இலங்கையூடன் உறவூ வைத்திருப்பதனை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் உணர்வூகளையூம் அக்கறையையூம் கீழ்மட்டத்தில் வைத்துள்ளது என்று கருதமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating