பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்
Read Time:34 Second
கொழும்பு புறநகரான மொரட்டுவை பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவூம் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating