யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி பணிப்பு
Read Time:1 Minute, 6 Second
கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இவ்வாறு பணிப்பு விடுத்துள்ளார். புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றௌர் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தனர். இதன்போது தமது பிள்ளைகளது செயற்பாடுகள் தொடர்பில் தாம் பொறுப்பேற்பதாக பெற்றௌர்கள்இ ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்தே ஜனாதிபதி மாணவர்களை விடுவிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
Average Rating