இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

Read Time:1 Minute, 12 Second

Slk.G.l.peerisஜெனீவாவில் இடம்பெறவூள்ள ஐ.நா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியூள்ளது. நாளை மறுதினம் இந்த விளக்கமளிக்கும் நடவடிக்கை இடம்பெறவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவூள்ளது இதன்போது இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்படவூள்ளது. இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவூள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவூள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (19.02.2013)
Next post இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவூ