மட்டக்களப்பில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது
Read Time:35 Second
மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் பயங்கரவாததடுப்பு புலனாய்வூப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இரு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை மூதூர் பிரதேசத்திலும் 6 பேர் இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating