புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
Read Time:33 Second
பொலனறுவை, சேவாகம பலுகஸ்தமன பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலனறுவை தொல்பொருள் பாதுகாப்பாளர் ஒருவருடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போதே இக்கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Average Rating