தமிழர்களுக்கு அமைதி, சமத்துவ வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -இந்திய ஜனாதிபதி

Read Time:1 Minute, 10 Second

ind.pranabதமிழ் சிறுபான்மை மக்களுக்கு இலங்கை அரசு அமைதிஇ கண்ணியம் மற்றும் சமத்துவமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சிகள் செய்யவேண்டும். அப்போதுதான் இந்திய இலங்கையூடன் தனது நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியூம் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றில் வலியூறுத்தியூள்ளார். இலங்கையில் யூத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வூ திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என அவர் கூறியூள்ளார். எனினும் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்தோ, பாலச்சந்திரனின் கொலை ஒளிப்படம் குறித்தோ இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதற்குத் தடை
Next post கொழும்பில் வாகன திருடர்கள் கைது