(VIDEO) முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…
Read Time:43 Second
முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…
இந்தியாவில் ஜெய்பூரில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் குட்டைகளில் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு அனைத்து விலங்குகளும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள போதும் ஒரு பூனை மட்டும் எல்லா விலங்குகளிடமும் சென்று வம்பிழுத்து வருகிறது. அப்படி வம்பிழுக்கும் பூனைக்கு பயந்து நீருக்குள் செல்லும் முதலையினைக் காணலாம்.
Average Rating